brinda Karat,

img

வன்முறையில் ஈடுபட்ட கயவர்களின் பெயர்களை வெளியிடாதது, ஏன்? - பிருந்தா காரத்,

தில்லியின் வட கிழக்குப் பகுதியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் பங்கேற்ற கயவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்று தில்லி காவவ்துறை ஆணையரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கோரியுள்ளார்.